info@marunthu.com
0044 (0) 208 664 8720

புதிய செய்திகள்

Added :2011-05-26 21:50:15

மருந்து.கொம் உங்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது..!

Added :2011-05-26 21:48:07

கோக்சுரா & அஸ்வகந்தா பிளஸ் (Gokshura & Ashwaganda Plus) வரைவில் விந்து வெளிப்படுதலை தடுக்க இம்மூலிகை மருந்து உதவும்.

பிரிவுகள்

இடுப்பு பகுதி
இதய பகுதி
இனப்பெருக்கப் பகுதி
வயிறு சம்மந்தமான
உள ஆரோக்கியம்
எலும்புத் தொகுதி
கண் பிரிவு
கழிவகத் தொகுதி
கால் சம்மந்தமான
குருதி சம்மந்தமான
கை சம்மந்தமான
சிறுநீரகப் பகுதி
சுவாசத் தொகுதி
தலைப் பகுதி
தோல் சம்மந்தமான
நரம்புத் தொகுதி
மார்புப் பகுதி
மூக்குப் பகுதி
உடல் (பொது)
மேலும் (பொது)
Man

கட்டுரைகள்

கடுமையான ஒற்றைத் தலைவலி நோயாளியின் நோய்க்குறிப்பு கடுமையான ஒற்றைத் தலைவலி நோயாளியின் நோய

சொடுகு நோய்

மருந்து.கொம் ~ கேள்வி-பதில் ~ பிரிவு-01

கேள்வி:

எனக்கு வயது 40 ஆகிறது (ஆண்) கடந்த சில வருடங்களாக சொடுகு நோயால் மிகவும் சங்கடப்படுகிறேன். சிறுசிறு துண்டுகள் போல (செதில்) தலையிலுமி தலைவாரும் போது உடையிலும் கொட்டிவிடுகிறது. சில சமயங்களில் சொறியவும் செய்கிறது. சொறியும் பொழுது தோல் படை நெகிழ இரத்தம் கசியவுமி புண்ணாகவும் செய்கிறது. பல விதமான ளாயா1ழழ களும் பாவித்துப்பார்த்து விட்டேன் வேறேதாவது வழிகளுண்டா?

பதில்:

மண்டை ஓட்டை போர்த்தியிருக்கும் தோலை பாதிக்கும் தோல் சார்ந்த நிலைகளில் மிகவும் பொதுவானது சொடுகு என்னும் நிலையாகும். தோலில் பொதுவாக புதிய தோற்கலங்கள் உற்பத்தியாக தோலின் வெளிப்படையாக அமைந்த இறந்த கலங்கள் தள்ளப்பட்டு அப்புறப்படுத்தப்படும். தோற்கலங்கள் புதுப்பித்தல் பல மடங்கு வேகத்தில் நடைபெறுமாயினி அதிகளவு இறந்த கலங்கள் வெளித்தள்ளப்படை இவை படை படையாக (செதில் போல) அகற்றப்படும். இதுவே தலை சீவும் பொழுது ஆடைகளில் கொட்டிக்கிடக்கும். சில சமயங்களில் சொறியவுமி தலை புண்பட்1டதாகவும் காணப்படும். இந்த செதில் படையுடன் தோல் எண்ணைச்சுரப்புமி அழுக்கும் சேர்ந்து கொள்ளக்கூடும். சில சமயங்களில் தலை மயிரில் மா விட்டது போன்று படிந்துமிருக்கும். எக்சிமா (ளனடிழசசாழனைஉ நனசாயவவைளை) என்பது சொடுகு நோயின் தீவிரமடைந்த நிலையாகும். இது கண்புருவமி மூக்குஇ காதுஇ நெற்றி போன்ற இடங்களிலம் தோன்றக்கூடும். 1ளழசயைளளை என்னும் இன்னோர்1 தோல் வியாதியும் சொடுகு போன்றே தலைத் தோலைப் பாதிக்கின்றது. இதன் பொழுது சிவப்பாகிஇ சிறிது வீக்கமடைந்துஇ வெள்ளி கலந்த வெள்ளைத் தகடுகள் போன்றிருக்கும். இது காதுஇ முழங்கால் மூட்டுஇ முழங்கை போன்ற இடங்களிலும் தோன்றும்.

சொடுகு தலைமுடி உதிர்வுக்கு காரணமாக கருதப்படவில்லை. பெண்களைவிட ஆண்களையே இது அதிகம் பாதிக்கிறது. தலைத் தோலை அருட்டி விடக்கூடிய (கடினமாக தலை வாருதலி நகத்தினால் கீறுதலி நுண்ணங்களின் வளர்ச்சி) போன்றன காரணங்களாகினறன எனக் கருதப்படுகிறது. சொடுகு பிள்ளைகளில் அதிதாகவே காணப்படுகிறது ( 6 – 10 வயது) விடலைப் பருவத்தின் பிற்பாடே அதிகமாக காணப்படு1றது. தலைத் தோலில் ஒரு வகை பங்கசுவின் (1வைலசழளிழசரா ழஎயடை) 1அதிக வளர்ச்சியுமி போதியளவு உயிர்1ச்சத்தின்மைஇ கட்டாயம் தேவையான கொழுப்பமிலக் குறைபாடுகளும் காரணங்களாகலாம். ஒவ்வாமையைத் தரக்கூடிய இரசாயனங்களும் கண்டறியப்பட்டு தவிர்1க்கப்படவேண்டும்.

சொடுகை முழுவதாக அகற்றிவிட முடியாது. ஆனால் கட்டுப்பாட்டில் வைத்திருக்கலாம். கிழமைக்கு இரு தடவையாதல் சொடுகை நிறுத்தக் கூடிய (யுவெஇ நயனெசரகக ளாயா1ழழ) ளாயா1ழழ கொண்டு தலை மயிரை நன்கு கழுவவேண்டும். இரசாயனங்கள் கொண்டவற்றைத் தவிர்த்து வனய வசனன ளாயா1ழழ போன்ற இயற்கையான பங்கசு கொல்லி கொண்டவற்றைப் பயன்படுத்தலாம். உயிர்சத்து ‘டீ’ கொண்ட ‘டீ’ ஊழா1டனஒ மாத்திரைகளையுமி கட்டாயம் கொழுப்பமிலங்களையும் எடுக்கவேண்டும். சொறிவைக் குறைக்க ‘ஞரனசௌனசைன் 1டரள’ என்னும் மருந்தையும் பயன்படுத்தலாம். தலை முழுகும் பொழுதுஇ ளாயா1ழழ வை சிறிதளவு நீருடன் கலந்து தலைமுழுவதும் நன்கு பரப்பி 3-5 நிமிடங்கள் வரை ஊறவிட்டுஇ நன்றாக தேய்த்து (அயளளயபன) பின்னரே கழுவி விடவேண்டும்.

இவற்றை விட சிக்கலான நிலை காணப்படுமாயினி நீங்கள் என்னைத தொடர்பு கொள்ளலாம்.

கேள்வி:

எனக்கு வயது 40 ஆகிறது (ஆண்) கடந்த சில காலமாக மலச்சிக்கல் ஏற்பட்டுள்ளது. வழமைபோல் தினந்தோறும் மலம் கழிப்பது மாறி கிழமையில் மூன்று அல்லது நான்கு தடவைகள்தான் கழிக்கின்றேன். கழிக்கும் பொழுது கடினமாகவுமி நோ வேதனையும் இருக்கின்றது. வயிறு ஊதலாகவுமி பசியின்மையும் காணப்படுகின்றது. எனது வழமையான மலங்களிக்கும் பழக்கத்திற்கு திரும்புவதற்கு ஏதாவது வழிவகை சொல்வீர்களா?

பதில்:

மலச்சிக்கல் அல்லது மலங்கழிப்பது தொடர்பான பிரச்சனைகள் பலருக்கு இருக்கின்றன. பத்தில் ஒருவருக்கு மலச்சிக்கல் இருப்பதாக காணப்படுகின்றது. மலச்சிக்கல் சமிபாட்டுத் தொகுதியுடன் சார்ந்த பொதுவான பிரச்சினையாகும். பொதுவாக நார்ச்சத்து குறைவான உணவுஇ போதியளவு நீர் அருந்தாமை காரணங்களாகின்றன. சில சமயங்களிலி ஓமோன் சுரப்புக்களில் ஏற்படும் மாற்றங்களுமி வேறு நோய்களுக்கு தரப்படும் மருந்துகளும் மலச்சிக்கலை ஏற்படுத்தக்கூடும். சிறு பிள்ளைகளுக்குமி வயது முதிர்ந்தோருக்கும் இது பொதுவாக காணப்படுகின்றது. பெண்களுக்கு மாதவிடாய்க்கு முன்புமி கர்ப்ப காலத்திலும் பொதுவானதாகும்.

தினமும் மலங்கழிப்பதை விடுத்துஇ கிழமைக்கு 3 – 4 தடவைகள் மலங்கழிப்பது மலச்சிக்லைத் குறிக்கும். மேலும் இன்னேரங்களில் மலம் கெட்டியானதாகவும் கழிப்பது கடினமாகவுமி கழிக்கும் பொழுது நோஇ வேதனையுமிருக்கும். சில சமயங்களிலி மலம் முயல் மலங்கழித்தால் (சிறு புழுக்கைகள்) போன்றிருப்பதுடனி மலங்1கழித்த பின்புமி மலம் முழுவதும் கழிக்கப்படாத உணர்வும் இருக்கும். சிறிதளவு உண்டவுடனேயே வயிறு நிறைந்த உணர்வுமி வயிறூதலுமி வாந்திவரும் உணர்வுமிருக்கக்கூடும்.

மலச்சிக்கல் உள்ளவர்களுக்கு டீனசடினசளை 1டரள என்னும் மூலிகைக் கலவையுமி ஊழவழன் யுழழ என்னும் மூலிகைச் சேர்மானமுமி ளலடடரைஅ ர்ரளம என்னும் மூலிகைத் தூளையும் பயன்படுத்தலாம். டீனசடினசளை 1டரள மருந்துக் கலவை சமிபாடு1 நன்கு நடைபெற உதவுகிறது. ஊழவழன் யுழழ மலமிளக்கியாக செயற்பட 1ளலடடரைஅ ர்ரளம மலத்தினளவை அதிகரிக்கச் செய்து மலம் கழிக்குமுணர்வைத் தூண்டிவிடுமாறு செயற்படுகிறது.

இவற்றுடன் கூடை போதியளவு நீரி நார்ச்சத்து கொண்ட உணவுகளி தினமும் தேகப்பயிற்சி ஆகியன முக்கியமானதாகும். று1ழடன அனயட டிசனயன புதிய காய்கறிகளி நீரளவு கூடிய பழவகைகள் போன்றவற்றில் நீரளவுமி நார்ச்சத்தும் கிடைக்கின்றன.

இவற்றைப் பின்பற்றிய பின்புமி மலச்சிக்கல் தொடருமாயினி நீங்கள் என்னைத் தொடர்பு கொள்ளலாம்.


கேள்வி:

எனக்கு 44 வயதாகின்றது (பெண்) இரவுவேளைகளில் அதிகமாக வியர்க்கிறது. சில சமயங்களில் காரணமில்லாமலே அழ வேண்1டும் போல் உள்ளது?

பதில்: ...Will be available soon..!

Top

Products

Aeterna Gold Collagen
Product
£ 26.40
Aeterna Gold Collagen
Add to Cart
MSM 1000Mg
Product
£ 8.95
MSM 1000Mg
Add to Cart
Guggul Plus
Product
£ 25.95
Guggul Plus
Add to Cart
Gravel Root Plus
Product
£ 25.95
Gravel Root Plus
Add to Cart

தொடர்பு கொள்க

பதிவு செய்க